வெள்ளம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மட்டக்களப்பு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனகயா இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த உதய தேவி கடுகதி தொடருந்து...
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானதையடுத்து, குறித்த பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...
மன்னார் மாவட்டத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளை சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்
நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன்...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
அதற்கமைய, 1,300 ரூபாவுக்கு காணப்பட்ட கறிமிளகாய் கிலோவொன்று 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கரட் ஒரு கிலோகிராம் 1,200 ரூபாவுக்கும்,...
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெண்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக செல்வதை தடை செய்யும் முகமாக புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்...