வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ...
தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இந்த...
நுவரெலியாவில் பயிரிடப்படும் மரக்கறிகளில் புரகோலின்,சிவப்பு கோவா,பெஸில் இலை ஆகியவற்றின் விலை உச்சம் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் புரகோலின் கிலோகிராம் ஒன்றின் மொத்த கொள்வனவு விலை 4,000/= ரூபா தொடக்கம் 4,100/= ரூபாவாகும்.
அதேபோல சிவப்பு கோவாவின் மொத்த...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 663 பேரும்,...
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும், இறக்குமதியாகும் இந்திய முட்டை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரையில், 35 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் விலையை...