கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை...
சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் மதுவுக்கு...
நாட்டிலிருந்து போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்காக "யுக்திய" சுற்றி வளைப்பில் ஈடுபடும் பொலிஸாருக்கான விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.
இப் பிரார்த்தனை நிகழ்வை செல்வநகர் சிவில்...
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குறித்த...
ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய பெண்ணொருவர் இன்று எல்ல கல்பிங்கயவுக்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல...