கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அநுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி...
ஏடன் வளை குடா பகுதியில் எரிபொருள் கப்பல் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹவூதி கிளர்ச்சியாளர்களால் குறித்த கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த தாக்குதல் காரணமாக...
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும் மேல் நாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று(27) காலை வெளியிட்டுள்ள...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் இன்று (27) காலை சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு...