News Desk 2

2988 POSTS

Exclusive articles:

மீண்டும் இலங்கை வந்தார் யுவன் !

  தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவகல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு சிஆர்&எப்சி மைதானத்தில் இடம்பெறவுள்ள...

இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி 05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 307.7088 ஆகவும் விற்பனை விலை ரூபா 317.2528 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை...

Breaking : அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது ! – இந்திய வெளிவிவகார அமைச்சர்

அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது ! - இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்   இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று...

தொலைபேசி பாவனையின் எதிரொலி ! புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு !

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் இடம்பெற்ற சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுதொடரில் கொழும்பு ரோயல் அணி வெற்றி !

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் "கோட்டே அங்கம்பிட்டிய" மைதானத்தில் நேற்றைய தினம் (04) நடைபெற்றது. இந்த கிரிக்கட் போட்டியில் கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின்...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள்…

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக...

போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரிய அமெரிக்கா!

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும்...