நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (14) மழை நேரத்தில் தனது விவசாய தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு...
கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைகளுக்கான கட்டணங்கள் 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த கட்டணங்கள் 40 ரூபாயாக அறவிடப்பட்டு வந்த நிலையில் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த...
கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த காட்சிகள் அடங்கிய பல காணொளிகள் சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
குறித்த பெண் யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகியுள்ளதாக...
புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான...
அமெரிக்கா சுப்பர் பவுல் விளையாட்டின் வெற்றிப் பேரணியின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் உள்ளூர் சூப்பர்...