முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (18) மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற...
சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் மடகஸ்கார் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு படிப்படியாக பாலியல் உணர்வுகளை இல்லாமல்...
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார...
மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போகியிருந்தனர்.
அதில் சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது...