பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு’ முன்னிலையில் மே மாதம் 19ஆம்...
பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எழுப்பப்பட்ட...
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை லாகூர் மற்றும் கராச்சிக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்...
கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்திற்கு தமது எதிர்ப்புகளை தெரிவித்து ஏராளமான பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசியல்வாதிகள் என கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்த மேட்டு சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து என்ன பண்ண...
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச...