நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (22) இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...
தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Orchid Arena"
புட்ஸால் மைதானத்தில் 06 மாணவர்கள் Karate Black Belt பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர்.
SKS A International Sri Lanka Chief Instructor and...
மஸ்கெலியா மவுஸ்ஸாகலை பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.
இந்த சம்பவம் தொடர்பாக...
சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும்.
இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு...