பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தொரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை பகுதியை சேர்ந்த இந்திக லக்மான் என்ற 38 வயதுடையவராவார்.
இவர் நேற்று...
நாட்டின் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானின் ‘Child Fund’ நிதியம் சைக்கிள்களை அன்பளிப்புச் செய்துள்ளது. ஐநூறு சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லும்...
மட்டக்குளி - அளுத்மாவத்தை பகுதியில் இன்று(03) காலை பஸ்ஸொன்று தீப்பிடித்துள்ளது.
தீ விபத்தின் போது பஸ்ஸில் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ்ஸொன்றே இதன்போது தீக்கிரையாகியுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 02 தீயணைப்பு வாகனங்கள்...
சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்திருக்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ‘கோழைத்தனமாக இந்த குற்றச்செயலுக்கு பதிலளிக்காது விடமாட்டோம்’ என்று சூளுரைத்துள்ளார்.
‘முன்னரங்கில் இருக்கும் எதிர்ப்புப்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும்...