கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடமபெற்றது. குறித்த தினங்களில் வாக்களிக்க தவறிய அரச ஊழியர்களுக்கு நேற்றும் இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதற்கமைய வாக்களிக்கத் தவறிய அரச...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி மாதம்...
கீதா குமாரசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டமையினால், அவருடைய வெற்றிடத்திற்கு
சீதா அரம்பேபொலவை மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்
இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.
வரக்காபொல - தும்மலதெனிய பகுதியில் லொரி - பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விபத்து காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் வீடற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற தோட்ட சமூகத்தினரின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்க, வீடுகளை நிர்மாணிப்பதற்கான “கம் உதாவ யுகம்” மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில்...