களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பண்டாரகம பகுதியில்...
பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பெரிய பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறை...
2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும்...
98ஆவது ஆஸ்கர் விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இந்திய நடிகரும், தமிழ் நடிகருமான கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக...
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சனிக்கிழமை (21) அன்று மாலை கிணற்றடி வைரவர்...