கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு...
நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழங்களுக்கு இறக்குமதி வரியாக ஒரு கிலோகிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரியை ஒரு ரூபாவாக அரசாங்கம் இன்று முதல் குறைக்க நடவடிக்கை...
தரமான அரச சேவையை வழங்க முடியாமைக்கான காரணத்தை தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பரிடம் தேசிய ஒருங்கிணைப்பு உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் திரு முனீர் முளப்பர் மற்றும்...
சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது...
பேரீச்சம் பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேரீச்சம் பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை 2025 மார்ச் 31...