வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது...
சவுதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் நாளை(01) புனித நோன்பு ஆரம்பமாக உள்ளது.
மேலும் இலங்கை, மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஞாயிறன்று(2) புனித நோன்பு...
இலங்கையில் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது..
மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை...
கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான இரண்டு...