Editor 2

6147 POSTS

Exclusive articles:

திடீரென சுகவீனமடைந்த சாரதி: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி..!

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகவீனமடைந்ததையடுத்தமையினால் பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் விரைந்து செயற்பட்டு பிரேக்கை அழுத்தி பஸ்ஸை நிறுத்தியுள்ளார்....

கொள்ளுப்பிட்டியில் பயணிகள் பஸ் மீது முறிந்து விழுந்த மரம் : பலர் காயம்!

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பஸ் மீது மரம் ஒன்று இன்று (06.10) காலை மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பயணிகள் பஸ் குடை சாய்ந்ததுடன், பஸ்ஸில் இருந்தவர்கள் காயமடைந்த...

நாட்டின் நிலைமை ஆபத்தானது! எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல்,நீர் கட்டணத்தை அதிகரித்தல், மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்...

மனிதர்களை நடைபிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கைக்கு

மனிதர்களை நடைப்பிணமாக மாற்றும் ‘Zombie Drugs’ இலங்கைக்கு ஊடுருவியுள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் ஹோமியோபதி வைத்தியர் விராஜ் பெரேரா தெரிவித்திருந்தார். இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...