Editor 2

6147 POSTS

Exclusive articles:

இலங்கையர்களுக்கு கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்! நாளை சந்திர கிரகணத்தை காணலாம்

4 மணி நேர பகுதி சந்திர கிரகணத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையருக்கு கிடைத்துள்ளது. இச்சந்திர கிரணகம் நாளை ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள்...

18 (ATM) களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில்  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள்  ஏற்ற இறக்கத்துடன்  பதிவாகி வருகின்றது. இதன்படி இன்றையதினம்(27), மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 320.18...

இஸ்ரேல் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்: நாட்டுக்கு கொண்டு வரப்படும் உடல்!

இஸ்ரேல் - மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தத்தின் போது உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள...

கொழும்பில் பாரிய தீ விபத்து: தீயை கட்டுப்படுத்த போராட்டம் – பலர் பாதிப்பு

இந்த தீ விபத்தில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. ஒரு சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலாம் இணைப்பு கொழும்பில் பாரிய தீ https://newstamil.lk/30827/  

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...