காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ...
குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பம்புகுளிய பிரதேசத்தில் மணல் அகழ்வு காரணமாக மாஓயாவை அடுத்துள்ள குளத்தில்...
காத்தான்குடி மத்ரஸா மாணவனின் மரணம் "கொலை" என பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்தியரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
முதலாம் இணைப்பு
https://newstamil.lk/31887/
இரண்டாம் இணைப்பு
https://newstamil.lk/31895/
மூன்றாம் இணைப்பு
https://newstamil.lk/31917/
ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள்...
வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர், 55 நாடுகள் மற்றும் இந்த நாட்டின் 24 துறைகளில்...