கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
இவ் விலைக்குறைப்புக்கு காரணம்...
நாடளாவிய ரீதியில் மேலும் புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா IOC இற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 50 புதிய எரிபொருள் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு மின்சக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மேலும் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) பிற்பகல் 3 மணி முதல் இன்று (08) பிற்பகல் 3 மணி வரை...