சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று...
தனியார் துறையில் பெண்களை மாலை 6 மணிக்கு பின்னர் பணிக்கு அமர்த்தும் கடைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர்...
இன்று முதல் உணவுப்பொதியின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படுவதாகவும் தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாய் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார...