நேற்று ஆறு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய , 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 30 முதல் 59...
பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம். முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை இரத்து...
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த கார் ஒன்றின் மீது, இரும்பு குழாய் ஒன்று விழுந்த சம்பமொன்று கொழும்பு-நகரமண்டப பகுதியில் பதிவாகியுள்ளது.
நகர மண்டபத்திற்கு அருகில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு அருகே அடுக்கு மாடிக் கட்டட...