Editor 2

6147 POSTS

Exclusive articles:

காலி முகத்திடலில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

மண்ணெண்ணெய் விலையிலும் மாற்றம்?

ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும், மண்ணெண்ணெய் விலையில் திருத்தம்...

நாட்டை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பல்

மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் மீள...

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45...

19,000 லீற்றர் டீசல் மீட்பு – நால்வர் கைது

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது நான்கு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த டீசலை, அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்காக அவர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...