Editor 2

6147 POSTS

Exclusive articles:

பாப்பரசரிடமிருந்து இலங்கைக்கு நான்கு கோடி ரூபா நிதி உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இலங்கைக்கு 100,000 யூரோக்கள் வழங்க பரிசுத்த பாப்பரசர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை ரூபாயில் சுமார் 400 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை 3 பகுதிகளாகப்...

ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் அறிக்கையை நிராகரிக்க தீர்மானம் ?

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை ஏற்கப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி ரணில்...

தனிஸ் அலி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதான தனிஸ் அலி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மாணவனை கடுமையாகத் தாக்கிய அதிபர் தலைமறைவு-உடந்தையாக இருந்த ஆசிரியை கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் 5ஆம் ஆண்டு மாணவன் ஒருவன் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த மாணவனைத் தாக்கிய பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் உடந்தையாக இருந்த ஆசிரியையொருவர்...

பாகிஸ்தான் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

சீனாவில் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பல்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த  கப்பல் இன்று   காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...