Editor 2

6147 POSTS

Exclusive articles:

தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

அரச ஊழியர்களுக்கு வேலை நாட்கள் தொடர்பில் வெளியான செய்தி

அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்  செலுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஊழியர்கள் அரச  பணியிடங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது...

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்துள்ளது

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை...

கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிக்கலாம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஒரு...

நாடு கடத்த வேண்டாம் என ரிட் மனு தாக்கல்

தம்மை நாடு கடத்த குடிவரவு, குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஸ்கொட்லாந்து யுவதி கெய்லீ பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...