பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஊழியர்கள் அரச பணியிடங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போது...
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஆகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர், இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை...
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஒரு...