நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது.
இதன்காரணமாகவே...
சட்ட விரோதமாக முறையில் பெற்றோல் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கொள்கலன் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
4000 லீற்றர் பெற்றோல் உள்ளடங்கிய எரிபொருள் கொள்கலன் புத்தளம் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் – குருநாகல் விதி கல்லடி...
எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி முன்னதாக டீசல் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை QR...
காலி – பூஸ்ஸ பகுதியில் இன்று காலை ஹுணு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் கடலோர ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன...