Editor 2

6147 POSTS

Exclusive articles:

அதிகரிக்கப்படும் மின்வெட்டு காலம்

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தும் கால எல்லையினை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது. இதன்காரணமாகவே...

பாரிய அளவு பெற்றோல் கடத்திய எரிபொருள் கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது

சட்ட விரோதமாக முறையில் பெற்றோல் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கொள்கலன் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 4000 லீற்றர் பெற்றோல் உள்ளடங்கிய எரிபொருள் கொள்கலன் புத்தளம் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் – குருநாகல் விதி கல்லடி...

நுரைச்சோலை மின்னுற்பத்தி தொகுதி செயலிழப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளதாக  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் இன்று

எரிபொருள் விலை திருத்தம்  இன்று  மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு மாதமும்  முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில்  எரிபொருள் விலை திருத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்படி  முன்னதாக டீசல் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை  QR...

ருஹுணு குமாரி தொடருந்து தடம்புரண்டது

காலி – பூஸ்ஸ பகுதியில் இன்று காலை ஹுணு குமாரி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர ரயில் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...