Editor 2

6147 POSTS

Exclusive articles:

போதை மாத்திரைகளுடன் 24 வயதுடையவர் கைது

வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று (18) காலை மோட்டார்...

முட்டை விலை குறைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த சைக்கிள்

திக்வெல்ல-உடதெனிய பிரதேசத்தில் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் இருவர் சைக்கிளில்  பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த சைக்கிளில் பயணித்த...

அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு – அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்

அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது. அண்நிய செலாவணியை உயர்த்துதல் மற்றும் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை...

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை அதிகரிக்கின்றது அவுஸ்ரேலியா

இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...