மலையகத்தில் இருந்து கம்பஹாவுக்கு தொழிலுக்கு சென்ற சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா - மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நைவல வீதி -...
இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுலாகுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R,...
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் போது அரச பணியாளர்களின் வேதனத்தை குறைப்பதற்கான நிலைமை இல்லை என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன்...
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவர்களில் 5 பெண்களும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த பெண்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார...
QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...