அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளமின்றிய விடுமுறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபத்தின் விதிகள் அர நிறுவனங்கள் சட்டபூர்வ அமைப்புகள்...
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது இயந்திரத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் இயந்திரத்தின் ஒரு பகுதி செயலிழந்தமை...
அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை ஒப்பிடும் போது வாகனப்...
அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2வது தடவையாக பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு மன்ற கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் சபாநாயகர்...
தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்க இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவின்...