அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில்...
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் 02 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,...
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பான ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினராக அனுஷன் கணேசலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நியமனக்கடிதத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் ஐக்கிய மக்கள்...