மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகளை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே போகமுடியும். இவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது....
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த...
மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .
போதியளவு மசகு எண்ணெணை இல்லாமை காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது...
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் பாதிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட...