ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு சதொச நிறுவன...
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பவுசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 350 முதல்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன்
கொழும்பு மாவட்டம் ஹோமாகம கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட அவிசாவெள்ள புவக்பிட்டிய சீ.சீ ஆரம்ப...
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்-பொம்மைவெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் நேற்று...
கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் விசேட பாதுகாப்பு...