Editor 2

6147 POSTS

Exclusive articles:

ரீலோட் செய்ய கடைக்கு சென்ற 7 வயது சிறுவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட கொடூர சம்பவம்..!

7 வயது சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பாரிய காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். தனது தந்தைக்கு அலைபேசி மீள் நிரப்பும் அட்டையொன்றை கொள்வனவு செய்ய கடைக்குச் சென்ற சிறுவன்...

ஏற்றுமதி பொருளாதாரத்தை ​கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...

சிகரெட் விலை அதிகரிப்பு!

சிகரட்டுக்களின் விலை அவற்றின் வகைகளுக்கு அமைவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 3, 5, 10, 15 ஆகிய விலைகளினால் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் வெட் வரி 12 வீதம் முதல் 15...

மரத்திலிருந்து தேங்காய் விழுந்து சிறுவன் பலி

மரத்திலிருந்து தேங்காய் விழுந்த நிலையில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நமுனுகுல மியனகந்துர பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தந்தை மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் போது தேங்காய் தவறி சிறுவன் மீது...

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...

கடுகன்னாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன்…

இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட...