நாளை (06) முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி மாலை 6 மணிக்கும் இரவு 9...
இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை...
நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை...
கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுலையில்...