Editor 2

6147 POSTS

Exclusive articles:

நாளை முதல் குறைக்கப்படும் மின்வெட்டு நேரம்

நாளை (06) முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது. இதன்படி மாலை 6 மணிக்கும் இரவு 9...

வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை வாங்க முடியாத நிலை ஏற்படும்! எச்சரிக்கை

இலங்கையில் ஒரு மாதத்திற்குள் கோதுமை மா பிரச்சினையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் நாட்டில் பாண் உட்பட பேக்கரி உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் வரிசையில் நின்றாலும் பாண் ஒன்றை...

வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை...

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...

கோட்டா அரசியலுக்கு தகுதியற்றவர்; நீங்கள் மனைவியுடன் வீட்டிலேயே இருங்கள்! குமார வெல்கம

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் அவர் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பத்தரமுலையில்...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...

கடுகன்னாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன்…

இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட...