பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது.
காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி விகிதங்களில் சலுகைகளை வழங்காவிட்டால் 45 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று உள்ளூர் வணிக பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.
வற் வரி அதிகரிப்பினால்...
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகிறன்றனர்.
ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க...
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
‘ஆங்கிலம் எளிமையானது’ என்ற தொனிப்பொருளில் அமைச்சில் ஏற்பாடு...
புதிய இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் இன்று(08) காலை இடம்பெறவுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதன்போது, 30க்கும் மேற்பட்ட புதிய...