இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வர்ணகலசூரிய முதலி பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா ஹர்ஷனி குமாரி...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய...
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஆடைத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக Ethical Trading...
ஒவ்வொரு நாளும், Samsung Electronicsஇன் பொறியாளர்கள் மற்றும் தயாரிப்புத் திட்டமிடுபவர்கள், நவீன மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளை உருவாக்கும் நோக்குடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள். அவர்களின் நோக்கம் எளிமையானது அல்ல: புதிய யோசனைகள் மற்றும் தொழில்நுட்பத்தில்...