பொது நிறுவனங்களுக்கான விசாரணை குழுவின் (கோப்) சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாண்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் இலங்கையின் கிரிக்கெட் தற்போது பெரும்...
இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பிரதி தலைவராக அமேசன் கல்லூரியின் பணிப்பாளரும் உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் தெரிவு செய்யப்பட்டார்
இந்த நிகழ்வின் போது அவருக்கான அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை மலேசிய...
2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வி அடைந்தமைக்காக மிகவும் வருத்தமடைவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
எல்லா நேரங்களிலும் நாட்டிற்காக விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எல்பிஎல் போட்டிக்குப்...
பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து தான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் என்ன சொன்னாலும்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(16) வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.90 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 334.1...