செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு கிண்ணியா தள வைத்தியசாலை மனநல பிரிவின் ஏற்பாட்டில் AIMG நிறுவனத்தின்...
பதுளை ஹிங்குருகம கெலபீன் தோட்டத்தில் இன்று காலை தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் குடியிருப்பு வீடொன்றில் வசித்து வந்த 83 மற்றும் 55 வயதுடைய பெண்களே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
62 வயதுடைய...
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மகிந்தவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர்...
கொழும்பு – கண்டி வீதியில் கேகாலை ரன்வல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு இடம் பெற்றதாக கேகாலை...