Date:

உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி

செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு கிண்ணியா தள வைத்தியசாலை மனநல பிரிவின் ஏற்பாட்டில் AIMG  நிறுவனத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் இலங்கையில் அதிகரிகரித்துவரும் தற்கொலை சம்வங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயளாலர் மற்றும் திருகோணமலை சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகத்தின் மனநல பிரிவினரும் இந் நடைபவணியில் கலந்து கொண்டனர்

உலகில் இளைஞர்கள் உயிரிழக்கும் இரண்டாவது அனர்த்தமாக தற்கொலையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...