செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு கிண்ணியா தள வைத்தியசாலை மனநல பிரிவின் ஏற்பாட்டில் AIMG நிறுவனத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் இலங்கையில் அதிகரிகரித்துவரும் தற்கொலை சம்வங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயளாலர் மற்றும் திருகோணமலை சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகத்தின் மனநல பிரிவினரும் இந் நடைபவணியில் கலந்து கொண்டனர்
உலகில் இளைஞர்கள் உயிரிழக்கும் இரண்டாவது அனர்த்தமாக தற்கொலையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன