Editor 2

6147 POSTS

Exclusive articles:

போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில் 12 பில்லியன் பணம்

பிற மதங்கள் தொடர்பில் சர்ர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது. இதனைத் சட்டமா அதிபர்...

100 வது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில்...

முதலாம் தவணை பெப். 21 ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என...

மனித வியாபாரம்! பாரதூரமான கொலைக் குற்றம்-ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின’ நிகழ்வு

'ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்' ஜூலை 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (27) எதுல்கோட்டையில் சேப் பவுண்டேஷனால் (Safe Foundation) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில்...

உலகின் உயரமான பங்கீ ஜம்பிங் விளையாட்டு இலங்கையில்

தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில்  உள்ள தாமரைக் கோபுரத்தில்  எதிர்வரும் டிசம்பர்  மாதத்தில்  பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான  திட்டமிடல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த்   சமரசிங்க கருத்து...

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை...

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு...

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...

திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான...