Editor 2

6147 POSTS

Exclusive articles:

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படும்

எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். அதேநேரம்...

மனைவியை கொலைசெய்து கழிவறை குழியில் புதைத்த கணவன்

ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். ரிதிமாலியத்த பகுதியில்...

இலங்கையர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய குவைத் அரசாங்கம்

2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியா மசூதியில் குண்டுவெடிப்பு மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவால் உரிமை கோரப்பட்ட ஒரு கைதி உட்பட ஐந்து கைதிகளை வியாழக்கிழமை (27) தூக்கிலிட்டதாக குவைத்...

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச...

இன்றைய டொலர் பெறுமதி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று ( 28) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.6693 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை ரூபா 335.6506 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய...

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை...

இரண்டு மலையக ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் இரண்டு...

விசேட வைத்தியர்களுக்கான சட்ட வரைவைத் தயாரிக்கக் குழு

விசேட வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும்...

திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான...