QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சத வீதத்தால் குறைந்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து...
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (01) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான...
மலையக மண்ணில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தில் திரு. செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் மூன்று வயதான மூத்த மகள் பவிசனா என்ற குழந்தை உலக தலைவர்கள் 40 பேரின் படங்களை பார்த்து அவர்களின்...
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் தம்புள்ள ஓராவும் கோல் டைட்டனும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அதன்போது, பாம்பொன்று மைதானத்துக்குள் புகுந்து நெளிந்து நெளிந்து சென்றுக்கொண்டிருந்து. எந்த...