Editor 2

6147 POSTS

Exclusive articles:

தாயின் மீதான கோபத்தில் உயிரை மாய்த்த மாணவன்-தெமட்டகொட சம்பவம்

கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் 13 வயது மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். விளையாடிக் கொண்டிருக்கும் போது, ​​மாணவனை மேலதிக வகுப்பிற்கு செல்ல தயாராகுமாறு தாய் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள்...

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் காலமாகிவிட்டார்

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிஸ்  காலமாகிவிட்டார். அவரின் ஜனாஸா இன்று(03) மாலை 6மணிக்கு, கொழும்பு, மாதம்பிட்டிய மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என...

இரு தரப்பினருக்கு இடையில் மோதல்: இளைஞன் கொலை

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண  நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,  மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய...

நீர்க்கட்டண திருத்தம்: வெளியானது வர்த்தமானி

நீர்க்கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி...

மனைவியை கத்தியால் குத்திப் படுகொலை செய்த கணவன்- கொழும்பில் அதிர்ச்சி

கொழும்பில் மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. இச் சம்பவம் நேற்று (02-08-2023)  மட்டக்குளியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலை...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப்...