Editor 2

6147 POSTS

Exclusive articles:

குடிநீர் தட்டுப்பாடு: வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக...

நாமலில் திருமண மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  திருமண நிகழ்வின்போது பயன்படுத்தப்பட்ட மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை அறிவிக்கவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

ஓய்வு பெற்றார் தர்ஜினி சிவலிங்கம்- உங்கள் சேவைக்கு நன்றி அக்கா

யாழ் மண்ணின் பெருமைக்குரிய வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்கள் இலங்கைக்காக 5 ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் (2009, 2012, 2014, 2018 மற்றும் 2022) போட்டிகளிலும், 4 உலக கிண்ண (2011, 2015,...

பம்பலப்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வேனில் வந்த குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ...

திருமண விளம்பரத்தினால் ஏற்பட்ட விபரீதம்

திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி 69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த 57 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...