Editor 2

6147 POSTS

Exclusive articles:

இலங்கையில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என...

குசல் ஜனித் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோவுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குழந்தைகள் குறித்து மனநல மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார். குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை...

அதிகரிக்கும் வெப்பநிலை; எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க அதிகளவு நீரை அருந்துங்கள் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார் . நிலவும் வெப்பமான காலநிலையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக...

இனி ஒன்லைன் மூலம் மீன்கள் விற்பனை

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளை இணையத்தளத்தின் ஊடாக வீடுகளுக்கே பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் தற்போதைய சந்தைமுறைக்கு ஏற்றவாறு நவீனமயமாக்கல் அடைந்து உணவு மற்றும்...

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...