குழந்தைகள் உட்பட இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவு, உணர்வுகள் மற்றும் சிந்தனையை வளர்ப்பது திறன்களை மேம்படுத்துதல், எதிர்கால தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளைத் திறப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முழு...
கேகாலை, அவிசாவளை பிரதான வீதியில் கன்னந்தொட்ட பகுதியில் இன்று மாலை இரு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் , எம்பிலிப்பிட்டியில் இருந்து...
ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால் அந்த குழந்தையின் வீதியோரத்தில் உள்ள கூடாரம்...
கொழும்பு பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடையே போதைப்பொருள் பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில்...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(11) சற்று அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (11.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...