பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.
அடுத்த ஆண்டு...
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் தோல்வியடைந்த தனது...
வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று பல வைத்தியசாலைகளில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நண்பகல்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10க்கும் அதிக அலுவலக...
இலங்கையின் இந்தோ - அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மற்றுமொரு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு...