பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில்...
இலகு பணப்பரிமாற்றத்தின் (swap transaction) கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது இவ்வாரத்துக்குள் கிடைக்கப்பெறும் என திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
கொழும்பின் பல பகுதிகளிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் நீர் விநியோகத்தடை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு சில மணித்தியாலங்கள் செல்லும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர்சுத்திகரிப்பு நிலையத்தில்...
பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் இலங்கை அரசாங்கம் குழப்பிக்கொண்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர்...
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் அழைக்கப்பட...