நாட்டின் வீடுகள் மற்றும் வர்த்தகத்திற்காக நாளாந்தம் பயன்படுத்தப்படும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை...
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இதன்போது, பெரும்பாலும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து...
கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன
தென்கிழக்குப் பல்கலைகழகத்தினால் இன்று கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை பெற்று, சாதனை படைத்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி தணிகாசலம் தர்ஷிகா கௌரவிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு...
இரண்டு மாடிக் கட்டட வீடொன்றில் இயங்கிவந்த ஃபைபர் வாகன உதிரிபாக உற்பத்தி நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பிலியந்தலை, தொலே மயானப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால் கட்டடம் முழுவதும்...