நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பைப் பார்க்கும் போது, அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக...
கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நிதியமைச்சர்கள் பொருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டுகளின் பின்னர், பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் நிதியமைச்சர்களா பதவிக்கு வரவில்லை எனவும்...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்'மனிதாபிமான சுற்றுலா'வின் மூன்றாம் நாள் விஜயத்தை இன்று(28) லுனுகம்வெஹரவில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன்
"குடும்ப ஆட்சியே நாட்டின்...