அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க...
முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை...
தேசிய கொள்கைக்கு அமைய, பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில், பேருந்துக்...
இன்று கொழும்பில் மரக்கறிகளின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில், இடைத்தரகர்களே அதிக இலாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கரட் ஒரு கிலோகிராமின்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பொலிஸ் உத்தியகத்தரின் இறுதி கிரியை நேற்று இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நெல்லின்...