பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த 5வது சீசன் குறைவான டிஆர்பியை பிக்பாஸ்...
திடீர் விபத்துக்களினால், நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12,000 பேரளவில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
வருடமொன்றுக்கு 3...
அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் மீள கடமைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 60 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையினை...